Monday, May 6, 2019

கற்றது

கற்றது
கை மண் அளவு
என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.
இப்பொழுது 
ஒவ்வொரு நொடியும்
உணர்கிறேன்
கற்றது வெறும்
கடுகளவு கூட
இல்லை என்று!
இவ்வுலகில்
நான் என்பது
ஒரு புள்ளி
என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்
. இப்பொழுது உணர்கிறேன்
நான்
ஒரு புள்ளியின்
ஓர் அணுஅளவு கூட
இல்லை என்று!

No comments: