Saturday, September 28, 2019

ஒழுக்கம்




செருப்பை போடும் போது
இருக்கும் ஒழுக்கம் ,அடக்கம்
அதை கழட்டி போடும் போது
பெரும்பாலும் இருப்பதில்லை!
சில மனிதர்கள்
கடன் கேட்கும் போதும்
கடனை திருப்பி கொடுக்கும் போதும் இதே நிலைபாடுதான்!

No comments: