Saturday, September 28, 2019

துளிர்




பயிராக இருந்தாலும்
பருவ மெய்திய மகவாக இருந்தாலும்
முளைவிட்டப் பின்
அடக்கி ஆளுதல் முடியாது....
வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும்
தேடி தேடி பார்த்து
துளிர் விட பார்ப்பார்கள்!!

No comments: