
அமைதியான முயல் அம்மா!
குத்திக்கிழிக்கும் கொம்பு மான் அப்பா!
புல்லின் அழகை ரசித்து குட்டிகளுடன் பகிர்ந்து உண்ண காத்துகிடக்கும் அம்மா முயல்!
கிடைத்ததை உடன் விழுங்கும் அப்பா மான்!
அழகிய சந்தன நிறம் அம்மா முயலுக்கு!
அவளின் மீது வீசும் வாசம் போல்!
அடர்ந்த சாம்பல் நிறம் அப்பா மானுக்கு!
அவரின் கடுமையான கண்டிப்பை போல்!
உச்சி முதல் பாதம் வரை பூக்களின் ஆக்கிரமிப்பு அம்மா முயலுக்கு!
அவளின் மனம் போல!
உடல் முழுதும் நிரம்பி வழிகிறது
உண்ட இலை தழைகள் அப்பா மானிற்கு!
அவரின் தேவை உணர்த்த!
குத்திக்கிழிக்கும் கொம்பு மான் அப்பா!
புல்லின் அழகை ரசித்து குட்டிகளுடன் பகிர்ந்து உண்ண காத்துகிடக்கும் அம்மா முயல்!
கிடைத்ததை உடன் விழுங்கும் அப்பா மான்!
அழகிய சந்தன நிறம் அம்மா முயலுக்கு!
அவளின் மீது வீசும் வாசம் போல்!
அடர்ந்த சாம்பல் நிறம் அப்பா மானுக்கு!
அவரின் கடுமையான கண்டிப்பை போல்!
உச்சி முதல் பாதம் வரை பூக்களின் ஆக்கிரமிப்பு அம்மா முயலுக்கு!
அவளின் மனம் போல!
உடல் முழுதும் நிரம்பி வழிகிறது
உண்ட இலை தழைகள் அப்பா மானிற்கு!
அவரின் தேவை உணர்த்த!
பிகு:இதில் எந்த உள்குத்தும் இல்லை! கோப்பைகள் பார்த்த பொழுது தோன்றியது அவ்வளவு தான். நினைவிற்கு வந்த பாடல் வரிகள் இதோ:
“கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....”
Make அப்படி இதில் யாரை குறை கூறமுடியும்.....
“கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....”
Make அப்படி இதில் யாரை குறை கூறமுடியும்.....
No comments:
Post a Comment