Friday, January 26, 2018

சத்தம்!!

சத்தம்!!
சிற்பக்கூடத்தில் இருந்தும்
சத்தம்,
காயலாங்கடையில் இருந்தும்
சத்தம்!
இரண்டும்
என் காதுக்குள்!
எது என்
மனம் தொட்டு
மதி தொடுமோ
அதுவே என்
தேசிய கீதம்!!!!!

No comments: