Saturday, August 31, 2019

கந்தல் ஆனாலும்

கந்தல் ஆனாலும் 
கசக்கிக் கட்டு
சாயம் ஏற்றப்பட்ட 
துணிகளை மட்டும் அல்ல
சாயம் பூசப்பட்ட
மனங்களையும் தான்.....

No comments: