Saturday, August 31, 2019

இயற்கை அன்னை

இயற்கை அன்னை
அள்ளி அள்ளித் தான் கொடுக்கிறாள்
அவள் பொய்ப்பதில்லை!
பொன்னும் பொருளும்
சேமிக்க தெரிந்த நமக்கு
அவள் கொட்டி கொடுக்கும்
தண்ணீரை சேமிக்க தெரியவில்லை!!
உறவானாலும், உடமையானாலும்
இழந்தப் பின்னே
அருமை அறிந்து
பழகிப்போன நமக்கு
தண்ணீரின் அருமையும்
அப்படியே!!!!

No comments: