Saturday, November 12, 2016

கனம்!!

தண்ணீர்,
அடை மழையாய்
தேகம் தொடினும்
வலியில்லை!

ஒரு துளியாயினும்
கன்னம் உருளும்
கண்ணீர் கனப்பதேனோ?
உப்பை சேர்த்து
சுமப்பதாலோ?
அதற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்??

No comments: