Thursday, July 22, 2010

தன்னிலை மறந்து......

தன்னிலை மறந்து.....

வாழவும் தெரியவில்லை
சாகவும் தெரியவில்லை
புறக்கண்ணும் திறக்கவில்லை
அகக்கண்ணும் திறக்கவில்லை
போதை அரக்கனின்
பிடியில்
மயங்கி கிடக்கின்றேன்
தன்னிலை மறந்து.

No comments: