Saturday, July 24, 2010

சிறப்பு குடியுரிமை

இங்கே, உண்ண உணவும் இல்லை
உடுத்த உடையும் இல்லை
படுத்துறங்க இடமும் இல்லை
தலை சாய்த்து அழ ஒரு தோளும் இல்லை
தனதென்று கூற தாய் நாடும் இல்லை
அகதிகளாய் திரிகின்றோம் தினந்தோறும்.
அங்கே, நல் ஆரூடம் சொன்ன
“பால் ஆக்டோபசுக்கோ“
சிறப்பு குடியுரிமை.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

ஆமாம் ஆக்டோபஸ் நல்ல வார்த்தை சொன்னது, நல்ல விளைவு கிடைத்தது.

நாம் எது கொடுத்தாலும் போத வில்லை இன்னும் வேண்டும் , அரசாங்கங்கள் சரியில்லை என்று புலம்பி கொண்டே இருக்கிறோம், நமக்கு எதுவும் அரசாங்கங்கள் கொடுப்பதில்லை.