Wednesday, February 15, 2017

யார் சொன்னது

வானமே எல்லை 
என்று யார் 
சொன்னது?
அதையும் தாண்டி
மனிதன் 
கால் பதியா
பல புனித
கிரகங்கள் இருக்கத்தான்
செய்கிறது..

No comments: