Rishi: Ma are you sure Rahul Gandhi and you share the same date of birth?
Mom: Yes Rishi
Rishi: But you are smarter than him ma.
Mom: So what do you mean?
Rishi: you have a degree and he is a Harvard drop out
Mom: Ok . So?
Rishi: Look where he is and where you are?
Mom: He is in Delhi and I am in the kitchen in Singapore
Rishi: Ma if a man of limited intelligence can try to be so famous why can't you do something?
Mom: What do you want me to do Rishi?
Rishi: Why dont you become a full time author?
Mom: Rishi its time for you to go and sleep. Good night.
Saturday, April 29, 2017
Tuesday, April 25, 2017
கானல் நீர்
காணும் இடமெல்லாம்
கானல் நீர் தெரியுதே!
சுட்டெரிக்கும் வெயிலிலே
கானல் நீரும்
ஆவியாய் போகுதே!
கானல் நீர் மட்டும்
காணும் நீர் ஆகுமானால்
தார் ஒட்டிய
கானல் நீர் தெரியுதே!
சுட்டெரிக்கும் வெயிலிலே
கானல் நீரும்
ஆவியாய் போகுதே!
கானல் நீர் மட்டும்
காணும் நீர் ஆகுமானால்
தார் ஒட்டிய
கரும்பாதத்திற்கு
ஓடை நீராய் ஆகாதோ?
ஓடை நீராய் ஆகாதோ?
பள பளக்கும் கண்ணாடியாம்
கானல் நீர் கண்டு
முகம் பார்ப்போர் யாருமுண்டோ?
கானல் நீர் கண்டு
முகம் பார்ப்போர் யாருமுண்டோ?
உயர பறக்கும் பறவை கூட
தாகம் தனிக்க
ஓர் நிமிடம் கீழே வந்து
ஏமாந்து போனதை பார்த்தது யார்?
தாகம் தனிக்க
ஓர் நிமிடம் கீழே வந்து
ஏமாந்து போனதை பார்த்தது யார்?
நாக்கு தொங்கி எச்சில் ஊற்றி
மூச்சு இரைக்க ஓடிவந்த
நாய் கூட நக்கி பார்த்து
சுட்டுக் கொண்டது தன் நாக்கை!
மூச்சு இரைக்க ஓடிவந்த
நாய் கூட நக்கி பார்த்து
சுட்டுக் கொண்டது தன் நாக்கை!
எடுத்து வைக்கும் அடுத்த அடி
சறுக்கும் என
பயந்து பயந்து
அடி வைப்பார் சிலர் இங்கே!
சறுக்கும் என
பயந்து பயந்து
அடி வைப்பார் சிலர் இங்கே!
வாகனத்தில் போனாலும்
வேகமாய் போனால்
நடப்போர் மீது
அள்ளித் தெளிக்கும்
தண்ணீர் என
மெதுவாய் போவோரும் இங்குண்டு!
வேகமாய் போனால்
நடப்போர் மீது
அள்ளித் தெளிக்கும்
தண்ணீர் என
மெதுவாய் போவோரும் இங்குண்டு!
கானல் நீர் மீது
காதல் கொண்டு
கவி பாடும் கவிஞரும் சிலர் உண்டு!
காதல் கொண்டு
கவி பாடும் கவிஞரும் சிலர் உண்டு!
கானல் நீர் மட்டும்
காவிரி நீர் ஆனால்
காட்சி பிழை மறையுமே
சிவ கடாட்சம் கிட்டுமே!!!
காவிரி நீர் ஆனால்
காட்சி பிழை மறையுமே
சிவ கடாட்சம் கிட்டுமே!!!
Thursday, April 20, 2017
எலும்பொன்று இருந்திருந்தால்
இந்த நாக்கிற்கு
எலும்பொன்று இருந்திருந்தால்
மொழி என்று ஒன்று
பிறந்து இருக்குமா?
இத்தனை பிரளுமா?
இவ்வளவு
குட்டிக்கரணம் அடிக்குமா?
எலும்பொன்று இருந்திருந்தால்
மொழி என்று ஒன்று
பிறந்து இருக்குமா?
இத்தனை பிரளுமா?
இவ்வளவு
குட்டிக்கரணம் அடிக்குமா?
முப்பத்திரண்டு அசுரர்கள்
காவல் இருக்கையிலும்
தன் போக்கிற்கு
உலா வருமா?
அறுசுவையை தான்
சுவைக்க முடியுமா?
மூக்கின் நுனியை
தொட முயற்சிக்குமா?
வறண்டு போன
உதட்டு சுவர்களுக்கு
தண்ணீர் தான் பாய்ச்சுமா?
காவல் இருக்கையிலும்
தன் போக்கிற்கு
உலா வருமா?
அறுசுவையை தான்
சுவைக்க முடியுமா?
மூக்கின் நுனியை
தொட முயற்சிக்குமா?
வறண்டு போன
உதட்டு சுவர்களுக்கு
தண்ணீர் தான் பாய்ச்சுமா?
தெரிந்துத்தான் படைத்தானோ
நரம்பில்லா எலும்பில்லா
நாக்கை!
எளிதாய் போனது
கொடுத்த வாக்கை
பறக்கவிட .............
நரம்பில்லா எலும்பில்லா
நாக்கை!
எளிதாய் போனது
கொடுத்த வாக்கை
பறக்கவிட .............
Subscribe to:
Posts (Atom)