Saturday, February 1, 2020

எண்ணங்களை தூய்மை செய்

மனமும் எண்ணமும் இப்படி வெண்மையாகவும், பளீரென்றும் எப்பொழுது தான் மாறுமோ??துணியை வெள்ளாவியில் வைத்து வெளுக்க முடிகிறது! மனதை , எண்ணங்களை எதை கொண்டு வெளுப்பது? கறை படிந்த நினைவுகளை வெளுக்கத்தான் முடியுமா? கார் மேகத்தை வெளுக்க முடியுமா?எண்ணம் பல வண்ணமாய் இருப்பதும் ஓர் அழகு தான். சிகரம் மேல் வெண் பூவாய் பூக்கும் பனியை போல் அப்பழுக்கு இன்றி தூய்மையாய் இருப்பது பேரழகு! புகை சூழ் மனமாய் இருத்தல் மூச்சுத்தினறலே!முயற்சிப்போம் எண்ணங்களை தூய்மை செய்ய!!
“யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தேங்களா
இல்ல வெயிலுக்கு காட்டாம
வளத்தாங்கெளா?
தலகாலு புரியாம
தரமேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே !!
—ஆடுகளம்

No comments: