tag:blogger.com,1999:blog-7287640068330799362.post6785424326392331593..comments2023-04-12T23:57:28.243+08:00Comments on கீதா Cafe....: காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....Geetha Ravichandranhttp://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7287640068330799362.post-48536801554517412012015-03-05T08:54:58.435+08:002015-03-05T08:54:58.435+08:00Nice writings.Maturity in.mind makes grandparents ...Nice writings.Maturity in.mind makes grandparents not to react.At the same time it is our responsibility of taking care our children so we tend to act is my husband's version.Durga Karthik.https://www.blogger.com/profile/13233903796896688821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-35956869820439384752011-01-31T09:02:40.087+08:002011-01-31T09:02:40.087+08:00Thank You Shriny for ur support.Thank You Shriny for ur support.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-80465956045699330532011-01-21T08:05:31.750+08:002011-01-21T08:05:31.750+08:00Really I am amazed to read you writings, You can t...Really I am amazed to read you writings, You can try it out by writing a book. <br /><br />Really only very few can write like this.<br /><br />-ShrinyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-24453741677722490922010-11-10T09:29:17.162+08:002010-11-10T09:29:17.162+08:00Thank You Ramji. I feel grandparents shower more l...Thank You Ramji. I feel grandparents shower more love on the grandchildren because they feel they are the replicas of their own children when young. சின்ன வயசில் அவர்களிடம் பெற்றோராக கண்டிப்பாக , நடக்க வேண்டிய கட்டாயம். அவர்களிடம் அப்பொழுது காண்பிக்காத அன்பினை வயதான பின் பேரக்குழந்தைகளீடம் காண்பிக்கிறார்கள். மீண்டும் தங்களின் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பார்ப்பது போன்று நினைவுகள்.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-63086476970631592072010-11-04T10:20:24.829+08:002010-11-04T10:20:24.829+08:00அருமையான பதிவு, நன்றிகள் முதலில்.
தாத்தா விற்கு ப...அருமையான பதிவு, நன்றிகள் முதலில்.<br /><br />தாத்தா விற்கு பேத்தியை பார்த்ததும் தன் மனைவியின் மறு உருவம் தான் பேத்தி என்று தோன்றுவதும், பாட்டிக்கு பேரனைப் பார்த்ததும் தன் கணவர் தான் பேரன் உருவில், என்ற எண்ணமும் இயற்கையாக தோன்றி விடுகிறது.<br /><br />மேலும் ஐம்பது வயதிற்கு மேல்தான் அவர்கள் உணர்கிறார்கள்- இந்த உலக வாழ்வு அன்பால் மட்டுமே நிறைய வேண்டும் என்று. அந்த வயதில் தான் உணர்கிறார்கள் பதவி,பணம்,ஒழுக்கம், கட்டுபாடு என்பது எல்லாம் தற்காலிகம், சிறியவை. அன்பு தான் பெரியது என்று.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-34584420357899511242010-11-03T22:34:09.160+08:002010-11-03T22:34:09.160+08:00முத்துலெட்சுமி அவர்களே வருகைக்கு நன்றி. உங்கள் கண...முத்துலெட்சுமி அவர்களே வருகைக்கு நன்றி. உங்கள் கணவர் என் தந்தை போன்று போல. நானும் சிறு வயதில் நிறைய திட்டுக்கள் வாங்கி இருக்கிறேன். என்னைப் போல் என் பிள்ளைகளும் வளர்ந்தவுடன் பொறுப்பாக இருப்பார்கள் என்ற நப்பாசை இருக்கிறது.<br /><br />ப்ரியா--வருகைக்கு நன்றி . நீங்கள் சொன்னது போல் குட் மார்க்ஸ், பேட் மார்க்ஸ் எல்லாம் போட்டு சலித்து விட்டேன். ஆனால் இன்னும் முயற்சியை கைவிடவில்லை. ஃப்ரிஜ் கதவில் ச்சார்ட் உண்டு மார்க் போட. உங்கள் யாவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.Geetha Ravichandranhttps://www.blogger.com/profile/05226203242087905161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-9219103921102872092010-11-03T20:21:49.272+08:002010-11-03T20:21:49.272+08:00நல்ல பகிர்வு கீதா
எப்படி மனதில் உள்ள எண்ணங்களையும...நல்ல பகிர்வு கீதா <br />எப்படி மனதில் உள்ள எண்ணங்களையும் ,வாழ்வில் நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளையும் <br />கோர்வையாகவும் அழகாகவும் எழுதுகிறீர்கள் என்று வியந்து பாராட்ட தோன்றுகிறது <br />அதுவும் தாத்தா பாட்டி செல்லம் பேரன் பேத்திகளுக்கு தான் போய் சேருகிறது என்பதை வர்ணித்த விதமும் அழகு <br />இதே நிலை தான் என் வீட்டிலும் 2 மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது <br />பின்னர் மார்க் சிஸ்டம் ஆரம்பித்ததில் இருந்து எனக்கு பாதிக்கு மேல் பளு குறைந்தது<br />இப்பொழுது ஸ்கூல் ,டியூஷன் விட்டு வந்ததும் டை,ஐடி கார்டு,பெல்ட்,ஸ்கூல் பாக்,uniform அது அது வைக்க வேண்டிய இடத்திற்கு போய் விடுகிறது .பென்சில் ரப்பர் மட்டும் சரியாக வீட்டுக்கு வருவதில்லை ; சண்டே மட்டும் விதி விலக்கு மாத கடைசியில் 90 % மார்க் வாங்கும் போது சிறப்பு பரிசு உண்டு ;நீங்களும் செய்து பாருங்களேன் !(இதென்ன சமையல் குறிப்பா என்று நீங்கள் கிண்டல் செய்ய கூடாது கீதா !)தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7287640068330799362.post-48574802377978089802010-11-03T14:02:06.917+08:002010-11-03T14:02:06.917+08:00ஹஹ்ஹா நீங்க வேற.. நீ மட்டும் ன்னு இழுத்து ..அப்படி...ஹஹ்ஹா நீங்க வேற.. நீ மட்டும் ன்னு இழுத்து ..அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு சொல்லி சில சமயம் வாயை மூடிருவாங்க..(பொதுவா எங்க வீட்டுல இதுக்கெல்லாம் என் கணவர் தான் எங்களை திட்டுவாங்க.)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com